காணொளிகள்

அமைப்புகளை தடை செய்யும், அதிவிசேட வர்த்தமானி

சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்யும், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

Read more

வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின்...

Read more

கோட்டா மீது முருத்தொட்டுவே தேரர் விமர்சனம்

ஹிட்லராக மாறவே சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாக எவராவது கூறினால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்று, முருந்தொட்டுவ ஆனந்த...

Read more

யோர்க் பிராந்திய தலைமை அதிகாரி மருத்துவர்களுக்கு அவசர அழைப்பு

கொரோனா தொற்றினால், சுகாதாரப் பாதுகாப்பு முறை முழுமையான சரிவைச் சந்திப்பதைத் தவிர்க்க, மேலதிக கடமைகளைச் செய்யத் தயாராக இருக்குமாறு, யோர்க் பிராந்தியத்தில் உள்ள மெக்கன்சி ஹெல்த் (Mackenzie...

Read more

பாரிய கோழி இறைச்சி பதப்படுத்தல் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா தொற்று பரவலை அடுத்து, ஒன்ராறியோ – லண்டனில் உள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் பாரிய கோழி இறைச்சி பதப்படுத்தல் தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பணித்தளத்தில் 900...

Read more

சிறுமி பாலியல் பலாத்காரம்;11பேர் கைது

குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பொறியலாளர் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி தனது தயாரிடம் பொறியலாளர்...

Read more

50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது கொரோனா தடுப்பூசி

எதிர்வரும் ஜுலை மாத இறுதிக்குள் பிரித்தானிய சனத்தொகையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்...

Read more

பாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்து ஒன்றில் பயணித்த நிலையில், கைதான 4 இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்றைய தினம் பாணந்துறை பதில் நீதவான்...

Read more

புதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பார்ப்பதற்குச் சென்றிருந்த பெண் ஒருவர் கொண்டு வந்த காற்சட்டை ஒன்றிலிருந்து ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோத போதைப்பொருள்...

Read more

39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாட்டை நிவர்த்திச் செய்ய 39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில்...

Read more
Page 29 of 225 1 28 29 30 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.