இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்
சிறிலங்கா – ஓமான் நாடுகள் இடையிலான இராஜதந்திர உறவுக்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிறப்பு செய்தியை எடுத்துக்கொண்டு நிதி, மூலதனச் சந்தை மற்றும்...
Read moreசிறிலங்கா – ஓமான் நாடுகள் இடையிலான இராஜதந்திர உறவுக்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிறப்பு செய்தியை எடுத்துக்கொண்டு நிதி, மூலதனச் சந்தை மற்றும்...
Read moreரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த வாரம் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று அவர் கைது...
Read moreமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள் திறக்கப்படவுள்ளதாக அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்தார். இதன்மூலம் மணித்தியாலத்திற்கு ஆயிரம் தடுப்பூசிகளை மாகாணம் முழுவதும் விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர்...
Read moreதேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய பாதுகாப்புப் படையினர், மத்திய...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து செப்ரெம்பர் 11ஆம் நாளுக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் விலக்கிக் கொள்ள ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து...
Read moreசீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் எச்சரித்துள்ளார்....
Read moreசிங்கள – தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால், அது மூன்றாவது அலையாக இருக்காது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர்...
Read moreபெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கிய அரசாங்கத்தில் இலஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது என்றும், அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகவும், சிறிலங்கா சுதந்திர...
Read moreயாழ்ப்பாணம் – சாவகச்சேரி, பழைய காவல் நிலையத்திற்கு அண்மையில், வீதியை கடந்த இளைஞன் ஒருவர் சொகுசு பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற...
Read moreதற்போதைய நிலை நீடித்தால், ரொறன்ரோவில் ஏப்ரல் மாத இறுதியில், நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ தொடக் கூடும் என்று, ரொறன்ரோ நகரின்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com