சிறப்புச் செய்திகள்

மனித உரிமைகள் மீறப்படும் 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்வதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது

மனித உரிமை நிலவரம் குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ள 30 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனித உரிமை முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலேயே...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் முன்னெடுத்துவரும் போராட்டமும் தீர்வுகள் எவையும் இன்றி 500வது நாளை எட்டுகிறது

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை மீட்பதற்காக தொடர்போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் முல்லைத்தீவு மக்கள், எந்த தீர்வுகளுமின்றி இன்றும் 496வது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பங்குனி...

Read more

வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காக ஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் அமெரிக்காவுக்குச் செல்லவுளளார்

ஒன்ராறியோவின் வர்த்த விவகாரங்கள் தொடர்பில், குறிப்பாக அமெரிக்காவுடனான வாகன உதிரிப்பாக வர்த்தகம் தொடர்பில் விவாதிப்பதற்காக, ஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் இந்த வாரத்தில் வோசிங்டனுக்குச் செல்லவுள்ளார். இதன்போது அமெரிக்க...

Read more

இந்திய மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்று இலண்டன் நகரபிதா வலியுறுத்தியுள்ளார்

பிரித்தானியா அதன் விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரித்தானியா வரும் இந்திய மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்று இலண்டன் நகரபிதா சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார். இது...

Read more

ரஷ்யாவுடன் நல்ல உறவை எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகிய இருவருக்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு பின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்கி நகரத்தில் இன்று...

Read more

கேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது

முல்லைத்தீவு - கேப்பாபுலவில், சிறிலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காணிகளை சிறிலங்கா இராணுவத்துக்கென்றே சுவீகரிப்பதற்கான...

Read more

வடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதிக் காலப் பகுதியில் பிறந்த குழந்தைகளின் விவரத்தைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த விவரங்களை...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்

இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியில், இந்திய இராணுவத்தினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு கிடைத்தால், அது தொடர்பில் இந்திய இராணுவத்தையும் விசாரிப்போம்...

Read more

மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அம்பாந்தோட்டை - மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையுமம் என்றும், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான...

Read more

அமெரிக்க, ரஷ்ய அதிபர்களுக்கு இடையிலான உச்ச நிலைச் சந்திப்பு பின்லாந்து தலை நகர் ஹெல்சின்கியில் (Helsinki) நடைபெறுகின்றது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான உச்ச நிலைச் சந்திப்பு இன்று திங்கட்கிழமை பின்லாந்து தலை நகர் ஹெல்சின்கியில் (Helsinki) நடைபெறுகின்றது....

Read more
Page 400 of 539 1 399 400 401 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.