செய்திகள்

வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் விடுத்துள்ள அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து, மே 18ம் நாளை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும், செப நாளாகவும் அனுசரிக்கும் படி, வடக்கு-கிழக்கு ஆயர்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுச் சுடரேற்றி நிறைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more

குருந்தூர் மலையில், புத்தர் சிலை நிறுவப்பட்டு புதிய விகாரை அமைப்பு

தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமாக இருந்து வந்த முல்லைத்தீவு, குருந்தூர் மலையில், நேற்று புத்தர் சிலை நிறுவப்பட்டு புதிய விகாரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு- குருந்தூர்...

Read more

இனப்படுகொலை நடந்த முல்லைத்தீவு மண்ணில், மீண்டும் கலாசாரப் படுகொலை;சபா குகதாஸ்

இனப்படுகொலை நடந்த முல்லைத்தீவு மண்ணில், மீண்டும் கலாசாரப் படுகொலை இடம்பெறுவதாக,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். “2009ஆம் ஆணடில் முள்ளிவாய்க்கால் மண்ணில்...

Read more

சிறிலங்கா முழுவதும், இரவு நேரப் பயணத் தடை

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறிலங்கா முழுவதும், இரவு நேரப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை...

Read more

பத்தாயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு சீனா முடிவு

சிறிலங்காவுக்கு அவசரமாக, பத்தாயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது, நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒக்சிஜன் சிலிண்டர்கள்,...

Read more

அறுவைச் சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளது

சிறிலங்கா அரசாங்க மருத்துவமனைகளில் வழக்கமான அறுவைச் சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு...

Read more

கொன்சர்வேட்டிவ் கட்சியின் டயான் பின்லே பதவி விலகல்

கனடிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினராக நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்த டயான் பின்லே (Diane Finley) பதவியில் இருந்து விலகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley தாம் மீண்டும்...

Read more

ஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் சஸ்காட்செவன்பிராந்தியங்களும் ஆராய்வு

ஒன்ராரியோவை அடுத்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் தமது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, அடுத்துவரும் காலத்தில் இந்தத் தடுப்பூசியை தொடர்ச்சியாக பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து...

Read more

வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படும்

ஒன்ராறியோவில்  தற்போது நடைமுறையில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு மேலும்  நீடிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்ராறியோவில் கடந்த சில நாட்களாக தொற்றாளர் எண்ணிக்கை  குறைய ஆரம்பித்துள்ளது. நேற்று 2 ஆயிரத்து 73 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மே 20ஆம் நாளுடன், தற்போதைய வீடுகளில்  தங்கியிருக்கும் உத்தரவு காலாவதியாகவுள்ளது. எனினும், இந்த முடக்க நிலையை நீடிக்க வேண்டும் என்று சுகாதார  அதிகாரிகள் மாகாண அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். இந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு,  நாளாந்த தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைய வேண்டும்  என்று ஒன்ராறியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டேவிட்  வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Read more
Page 20 of 952 1 19 20 21 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.