சிறிலங்காவில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 931 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...
Read moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 931 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...
Read moreகொரோனா தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல், வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது....
Read moreஅவசரகால பொது சுகாதார நிலைமை ஒன்றைப் பிரகடனப்படுத்தல் தொடர்பான, தனிநபர் சட்டமூலம் ஒன்றை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபையில் முன்வைத்துள்ளார். அவசரகால பொதுச் சுகாதார நிலைமை ஒன்றைப்...
Read moreகடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர்...
Read moreஅமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே செயற்பட வேண்டிய விதம் குறித்து நினைவூட்டும் அறிவித்தலை சபாநாயகரின் ஆலோசனைக்கமைய வழங்கவுள்ளதாக படைக்கள சேவிதர்...
Read moreகடும்போக்குவாதம் தொடர்பில் வகுப்புகளை நடத்திய மூவர் குளியாப்பிட்டி – கெகுனுகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...
Read moreஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தில் வைத்து தன்னை தாக்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டிஆரச்சி வெலிக்கடை...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். மஸ்கெலிய – பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்....
Read moreஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியை 30வயதுக்கு அதிகமான எவரும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. மாகாணங்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் தமது வரையறுக்கப்பட்ட...
Read moreஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தியாகும் இந்த தடுப்பூசி தொடர்பில் வீணான கவலைகள் காணப்படுவதாகவும் அவர்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com