செய்திகள்

செவ்வாய்கிரகத்தில் உலங்கு வானூர்த்தி பறக்கவிடும் நிகழ்வு ஒத்திவைப்பு

செவ்வாய் கிரகத்தில் உலங்குவானூர்தியைப் பறக்க விடும் நிகழ்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்ஜினிட்டி (Ingenuity) என்ற சிறிய ரக உலங்குவானூர்தியை அமெரிக்க விண்வெளி...

Read more

மியன்மார் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

மியான்மரின் தற்போதைய நிலைமை 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை பிரதிபலிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லெட் கவலை தெரிவித்துள்ளார். “சிரியாவில் 2011ஆம்...

Read more

யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தியது ஈரான்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, நடன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில், யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது....

Read more

பிலவ வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழர் தாயக ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள்

பிலவ வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் உள்ள ஆலயங்களில் இன்று அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா தொற்று சூழலில் மக்கள், சுகாதார விதிமுறைகளைப்...

Read more

யாழில் இருவேறு விபத்துக்களில் இரு சிறுவர்கள் மரணம்

தென்மராட்சி – மட்டுவில் துா்க்கைம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், இன்று காலை எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, அருகில்...

Read more

தான் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தினை வெளியிட்டார்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதற்கு ஊடகங்களும் முகநுால் போராளிகளுமே காரணம் என்று யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து...

Read more

மன்னார் மீனவர்கள் மீது தாக்குதல்

மன்னார் பள்ளிமுனையில் இருந்து மீன் பிடிக்கச் மீனவர்கள் மீது இரணைதீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் உள்ள சிறிலங்கா கடற்படையினரின்...

Read more

கிட்லர் விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல

சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரைப் பற்றி இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்ட கருத்து, சிறிலங்கா அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

Read more

அமைப்புகளை தடை செய்யும், அதிவிசேட வர்த்தமானி

சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்யும், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

Read more

வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின்...

Read more
Page 78 of 952 1 77 78 79 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.