செய்திகள்

அலெப்போவில் உள்ள அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை ர நிறுத்திக்கொள்ள வேண்டும்

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அலெப்போ...

Read more

ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

அமெரிக்க தேர்தல் பரப்புரையில் ரஷ்யா தலையிட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க...

Read more

சிரியாவின் உள்நாட்டுப் போரில் கனேடிய இராணுவம் தலையிடப் போவதில்லை

மோசமான மோதல்கள் இடம்பெற்ற சிரியாவின் அலெப்போ நகரில் பாரிய பேரழிவுகள் ஏற்பட்டுள்ள போதிலும், சிரியாவின் உள்நாட்டுப் போரில் கனேடிய இராணுவம் தலையிடப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சர்...

Read more

அரசியல் அமைப்பில் சமஸ்டி உள்ளடக்கப்பட்டால் நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும்

சமஸ்டி ஆட்சி முறைமையுடன் கூடிய அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க நேரிடும் என்று பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தேரர் இல்ஙகை...

Read more

முல்லைத்தீவில் தமிழ் மக்கள் பெரும்பான்மையை இழக்கும் நிலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என்று வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...

Read more

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதும் பகல்-இரவு டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடை யிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...

Read more

அலெப்போவில் போர் முடிந்தது

சிரியா நாட்டில் அலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்தது. அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப்போர் சிரியாவில் 6-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது....

Read more

கனேடியப் பிரதமருக்கும் பழங்குடியின மக்கள் தலைவர்களுக்கும் இடையே இன்று சந்திப்பு

பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று பழங்குடியின மக்கள் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் நீண்காலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உண்மை மற்றும்...

Read more

காணி, காவல்த்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வதனை அனுமதிக்கப்போவதில்லை

காணி, காவல்த்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கும், ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் உபகுழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜே.வி.பி எனப்படும்...

Read more
Page 903 of 952 1 902 903 904 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.