செய்திகள்

வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது – ரவூப் ஹக்கீம்

போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது என  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....

Read more

காவல்துறையினர் மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – ரவிகரன்

முல்லைத்தீவில்  காவல்த்துறையினரைத் தாக்கும்போது  தற்பாதுகாப்பிற்காக கூட  ஆகாயத்தை நோக்கி  துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அஞ்சும் காவல்த்துறையினர் யாழ்ப்பாணத்தில் அப்பாவி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சந்தேகத்தை...

Read more

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் தவறிழைத்துள்ளனர் – காவல்துறை மா அதிபர்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவத்தில்  காவல்துறை அதிகாரிகள் பல தவறுகளை இழைத்திருப்பதாக  காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம்...

Read more

வடக்கில் பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது – சாகல ரத்நாயக்க

வடக்கில் பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை  துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க,  குறித்த சந்தர்ப்பத்தில் காவல்த்துறையினரின் மனநிலை...

Read more

சமஷ்டியை காட்டி சில குழுக்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது – மங்கள

சமஷ்டியை காட்டி சில குழுக்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த  மங்கள சமரவீர, அங்கு கலந்துரையாடப்பட்ட...

Read more

மறுசீரமைப்பு செயற்பாடுகள் மூலம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – கரு ஜயசூரிய

மறுசீரமைப்பு செயற்பாடுகள் ஊடாக இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஜெனிவாவில் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த 23ஆம் நாள் ஆரம்பமாகிய...

Read more

யாழ்ப்பாணத் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய 5 காவற்துறையினரும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு, துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 5 காவல்த்துறையினரும் இன்று புதன்கிழமை  சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச்...

Read more

அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு-‘மான்புக்கர் விருது’

இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘மான்புக்கர் விருது’ அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 289 பக்கங்களை...

Read more

சீனாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி

சீனாவின் வடமேற்கு ஜின்மின் நகரில் இன்று 2 மணி அளவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்ததில்...

Read more

சமாஜ்வாடியில் உட்கட்சி பூசல் – முலாயம் சிங் யாதவ் முன்னிலையில் அகிலேஷ் – ஷிவ்பால் மோதல்

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் முதல் அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் கட்சியில்...

Read more
Page 924 of 952 1 923 924 925 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.