செய்திகள்

வட மாகாணத்தில் ஆறு பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் ஆவா உள்ளிட்ட ஆறு பாதாள குழுக்கள் செயற்படுவதாக...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக  தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்  கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,    முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த கையெழுத்து திரட்டும்...

Read more

நல்லாட்சியில் தமக்கு இன்னமும் நம்பிக்கை உள்ளதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

ரொரன்ரோ துறைமுகத்தினுள் நேற்று வீழ்ந்து மூழ்கிய கார்- மீட்கும் நடவடிக்கைள் இன்று காலையில் மீண்டும் ஆரம்பம்

ரொரன்ரோ துறைமுகத்தினுள் நேற்று வீழ்ந்து மூழ்கிய காரை தேடி மீட்கும் நடவடிக்கைள் இன்று காலையில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் Cherry Streetஇல் வேகமாக...

Read more

மார்க்கம் நகர சபையால் ‘ஈழக் குயில்’ ஜெசிக்கா மதிப்பளிக்கப்பட்டுள்ளார்

தன் இசை மூலம் தரணியெங்கும் புகழ் பெற்றவரும், ஈழத்தமிழர்களுக்கு  பெருமை சேர்த்தவருமான செல்வி ஜெசிக்கா ஜூட்ஸ் அவர்கள் மார்க்கம் நகர முதல்வர் பிரான்க் ஸ்கார்பிட்டி (Frank Scarpitti)...

Read more

கியூபா மீதான வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்த முடிவை பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன

கியூபா மீதான வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்தமை வரவேற்கத்தக்க முடிவு என  பல்வேறு நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி...

Read more

இந்திய தூதரக அதிகாரியை தங்களின் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தூதரக அதிகாரி 48 மணி நேரத்துக்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய இராணுவ இரகசியங்களை உளவு...

Read more

பெல்ஜியத்தின் அங்கீகாரத்தினை அடுத்து கனடா – ஐரோப்பிய உடன்படிக்கை சாதகமான பாதைக்கு திரும்பியுள்ளது

கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியுத்திற்கும் இடையேயான சீட்டா எனப்படும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையினைக் கைச்சாத்திடுவதற்கு தடையாக இருந்துவந்த பெல்ஜிய பிராந்திய விவகாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஒப்பந்த நடவடிக்கைகள்...

Read more

வட மாகாணத்தில் புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மகிந்த

வட மாகாணத்தில் புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே...

Read more

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தனது கொள்கையில் துளியளவும் பின்வாங்கப் போவதில்லை – மைத்திரி

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தனது கொள்கையில் துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு...

Read more
Page 923 of 952 1 922 923 924 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.