தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்று அமெரிக்காவிடம் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இறுதிகட்ட போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான...
Read more
