dineshpress

dineshpress

வடக்கில் செயற்படும் ஆவா குழுவை கோத்தபாயவே உருவாக்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கில் செயற்படும் ஆவா குழுவை சில சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான் உருவாக்கினார் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித...

வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை வழங்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம், அனைத்துலக சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புத்...

நல்லிணக்கத்துக்கு இராணுவமே தடையாக உள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வடக்கில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய...

சீனாவின் நிலக்கரிச் சுரங்க விபத்தில் சிக்கிய 33பேரும் உயிரிழப்பு

சீனாவின் நிலக்கரிச் சுரங்க விபத்தில் சிக்கிய 33பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் ஒன்றினுள், கடந்த திங்கட்கிழமை...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம, 21ஆம் நாள் அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் காவல்த்துறையால் மேற்கொள்ளப்பட்ட...

அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய 6 மாவீரர்களின் நினைவுநாள் இன்று .

இன்றைய நாளில் தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய 6 மாவீரர்களையும் இந்த நாளில் விடுதலைக்கு உயிர் தந்த...

கனடாவில் சிறைக்கைதிகள் மீது மிளகுத் தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகிறதா ……..?

கனேடிய மத்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மீது பெப்பர் ஸ்பிறே எனப்படும் மிளகுத் தெளிப்பான்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக...

யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் உந்துருளிகளில் இளைஞர்கள்.

யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் உந்துருளிகளில் இளைஞர்கள் இரவுவேளைகளில் நடமாடி திரிவதை அவதானிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில், நல்லூர்...

இலங்கையின் மீண்டும் போர் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்.

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என்றும் இலங்கை சனாதிபதி மைத்திரிபால...

Page 950 of 983 1 949 950 951 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.