வடக்கில் செயற்படும் ஆவா குழுவை கோத்தபாயவே உருவாக்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.
வடக்கில் செயற்படும் ஆவா குழுவை சில சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான் உருவாக்கினார் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித...