55 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று உறுதி
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 20 பேர் உள்ளிட்ட 55 பேருக்கு வடக்கில் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...
Read moreபுதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 20 பேர் உள்ளிட்ட 55 பேருக்கு வடக்கில் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...
Read moreகொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் உள்ளடங்கலாக, முடக்கப்பட்ட பகுதிகள், நாளை முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். கொடிகாமம் சந்தையில்...
Read moreஅம்பாறை – பொத்துவில், உடும்பன்குளம், செல்வவெளி வயல் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளார். பொத்துவில்-15 களப்புக்கட்டையைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம், துப்பாக்கி சூட்டு காயங்களுடன்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும்...
Read moreகல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம் மனதிலும் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்த...
Read moreமட்டக்களப்பில் இனப்படுகொலை நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 11 வருடங்களாக...
Read moreகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனை...
Read moreசிறிலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, புத்தளம்,...
Read moreசிறிலங்காவில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை கொரோனா தொற்றினால்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com