கனடாவில் 6695பேருக்கு கொரோனா
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 695பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாதொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும்...
Read moreகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 695பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாதொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும்...
Read moreவன்கூவர் வானூர்தி நிலையத்தின் புறப்படுகை முனைத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக றிச்மன்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு...
Read moreகொரோனா தொற்றுக்காலத்தில் மாரடைப்பு நோயின் பாதிப்பு உலகளவில் அதிகரித்துள்ளதாக, ரொறன்ரோ மருத்துவ ஆராச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இதேபோக்கை தாங்கள் காண்பதாக, பீல் பிராந்திய மருத்துவப் பணியாளர்களும்...
Read moreகனேடிய வான்படையின், CC-150 Polaris வானூர்தி, ஒரு தொகுதி மருத்துவ உதவிப் பொருட்களுடன் இந்தியாவைச் சென்றடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும், 25 ஆயிரம் குடுவை...
Read more18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 வீதத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முக்கியமான மைல் கல்லை எட்டி விட்டதாக பீல் பிராந்தியம், அறிவித்துள்ளது. இந்த முக்கியமான அடைவு தொடர்பாக...
Read moreபிராம்ப்டனில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உந்துருளியில் பயணம் செய்தவர் உயிரிழந்துள்ளார். Queen Street West பகுதியில் இருந்து நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் இந்த...
Read moreஒன்ராரியோவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக வைத்தியசாலையில் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைகளின் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக கனடிய படைக்குழுக்களின் மூன்று மருத்துவ குழுக்கள்...
Read moreபிரம்டனில் 13வயது சிறுமி கொரோனா தொற்றால் உயிரிழந்தமையானது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வைரஸின் பேரழிவினை அந்த மரணம் காண்பித்துள்ளதாகவும் அவர்...
Read moreவீட்டில் முடங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்களில் பாரிய எண்ணிக்கையிலான உள்ள ஒன்றுகூடல்களை தடுத்துள்ளதாக ரொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளார். அத்துடன் 160வரையிலான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்...
Read moreஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றொருவருக்கு குருதி உறைந்த சம்பவம் ஒன்று ஒன்ராரியோவில் நிகழ்ந்துள்ளது. 70வயதான பிரஜை ஒருவருக்கே இவ்வாறான குருதி உறைவு ஏற்பட்டுள்ளதாக தலைமை வைத்திய அதிகாரி...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com