டெல்லியில் 3,700 பேருக்கு சிக்குன்குன்யா நோய் அறிகுறி!

டெல்லியில் சுமார் 3,700 பேருக்கு சிக்குன்குன்யா நோய் அறிகுறி இருப்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் இவர்களது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் ஆய்வு செய்துள்ளனர்....

Read more

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை

காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த...

Read more

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புத் தொடர்பில் பல கட்சிகள் அதிருப்தி

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புத் தொடர்பில் பல கட்சிகள் தங்களின் அதிருப்தி வெளியிட்டுள்ளன. தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்திய...

Read more

கர்நாடக சட்டசபை தீர்மானம் அரசியல் சட்ட விதிமீறல் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் சட்ட விதிமீறல் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் கருத்து...

Read more

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் – சித்தராமையா

தமிழகத்துக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமானது என கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு...

Read more

6000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரியில் நாளை முதல் செப்டம்பர் 27ம் தேதிவரை விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதட்டமான சூழ்நிலைக்கிடையே காவிரி...

Read more

ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் – பெற்றோர்

சென்னையில் பெண் பொறியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராம்குமார் என்ற இளைஞன், நேற்று சிறையில் தற்கொலை செய்ததாகக் கூறப்படும்...

Read more

அருணாசலப்பிரதேசத்தில் அகன்றது காங்கிரஸ் ஆட்சி

அருணாசலப்பிரதேச முதல்வர் பீமா காண்டு உட்பட, 43 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாசலப்பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால், அங்கு நிலவிவந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்குவந்துள்ளது. அருணாசலப்பிரதேசத்தின்...

Read more

காவிரிப் பிரச்சினை – தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை, முழு அடைப்புப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. தமிழக விவசாய...

Read more

சென்னை வளசரவாக்கத்தில் விக்னேஷ் உடல்

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி வியாழனன்று இடம்பெற்றது. பேரணியின்போது மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் எனும் 23 அகவையுடைய இளைஞர் தீக்குளித்தார்....

Read more
Page 164 of 165 1 163 164 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.