செய்திகள்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மூன்றாம் நாள்

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு...

Read more

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா சாதனை

தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மாணவி ஜெக­தீஸ்­வரன் அனித்தா, கோலூன்றிப் பாய்­தலில் புதிய இலங்கை சாத­னையை நிலை­நாட்டி பெரும் பாராட்டைப் பெற்றார். திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று...

Read more

அருணாசலப்பிரதேசத்தில் அகன்றது காங்கிரஸ் ஆட்சி

அருணாசலப்பிரதேச முதல்வர் பீமா காண்டு உட்பட, 43 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாசலப்பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால், அங்கு நிலவிவந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்குவந்துள்ளது. அருணாசலப்பிரதேசத்தின்...

Read more

தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் ஹிலாரி கிளிண்டன்

நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற நிதி திரட்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு...

Read more

காவிரிப் பிரச்சினை – தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை, முழு அடைப்புப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. தமிழக விவசாய...

Read more

சென்னை வளசரவாக்கத்தில் விக்னேஷ் உடல்

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி வியாழனன்று இடம்பெற்றது. பேரணியின்போது மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் எனும் 23 அகவையுடைய இளைஞர் தீக்குளித்தார்....

Read more

இந்திய துணை சனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழு வெனிசுலாவிற்கு பயணம்

இந்திய துணை சனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழு ஒன்று, அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்கொள்வதற்காக வெனிசுலாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரில் அணிசேரா...

Read more

உளவாளி என்ற குற்றச்சாட்டில் சிறை வைக்க்பபட்டிருந்த கனேடியர் விடுதலை

உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர் ஒருவர் நேற்று நாடு திரும்பியுள்ளார். கார்ரட்(Garratt) எனப்படும் அந்த நபர்...

Read more

சமஷ்டி மூலமே நிரந்தர தீர்வு காண முடியும் – சந்திரிக்கா

சமஷ்டியை முறைமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வின் ஊடாகவே இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்....

Read more

அரசியல் சாசனத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்ப்பட மாட்டாது – இரா. சம்பந்தன்

தமிழ் மக்கள் இலங்கையின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின், அவர்கள் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும்,...

Read more
Page 948 of 952 1 947 948 949 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.