அதிகாரப் பகிர்வு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாண்டு நிறைவில் புதிய அரசியலமைப்பும், நாட்டிற்கான புதிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைக்கு வருமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித...