dineshpress

dineshpress

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாண்டு நிறைவில் புதிய அரசியலமைப்பும், நாட்டிற்கான புதிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைக்கு வருமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித...

ஓய்வு குறித்து வாய் திறந்த ரொனால்டோ

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான போர்த்துகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது, ரியல் மாட்ரிட் கிளப் அணியில் நட்சத்திர...

அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான பதிவுகள் இன்று ஆரம்பம்

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் முதலில் வாக்குப்பதிவு...

கொழும்பில் மீண்டும் காவல்த்துறை பதிவுகள் முன்னெடுக்கப்பட்டமை- தமிழர்கள் மத்தியில் பதற்றம்

வௌ்ளவத்தையின் சில பகுதிகளில் பதிவுகளை மேற்கொள்வதற்காக, காவல்த்துறையினரால் நேற்று படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போர் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப்...

அனைத்துலக தலையீடு இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடைக்காது – முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இல்லாது போனால் தமிழ் மக்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்காது எனவும், அனைத்துலக பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால் மாத்திரமே தமிழ்...

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில்-இறுதிக்கட்டப் பிரசாரங்கள்

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதில் வேட்பாளர்களாக போட்டியிடும் கிளாரிக் கிளிண்டன் மற்றும் டொனால்ட் ரம்ப் ஆகிய இருவரும் தமது இறுதிக் கட்டப்...

பிரித்தானியப் பிரதமர் தெரசா மே இந்தியாவிற்கு பயணம்

பிரித்தானியப் பிரதமர் தெரசா மே மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். டெல்லியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடியும், பிரித்தானியப்...

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்

இலங்கையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு நடவடிக்கை...

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அந்த மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற காலைக்கதிர் நாளிதழ்...

Page 948 of 983 1 947 948 949 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.