dineshpress

dineshpress

நல்லாட்சியில் தமக்கு இன்னமும் நம்பிக்கை உள்ளதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

ரொரன்ரோ துறைமுகத்தினுள் நேற்று வீழ்ந்து மூழ்கிய கார்- மீட்கும் நடவடிக்கைள் இன்று காலையில் மீண்டும் ஆரம்பம்

ரொரன்ரோ துறைமுகத்தினுள் நேற்று வீழ்ந்து மூழ்கிய காரை தேடி மீட்கும் நடவடிக்கைள் இன்று காலையில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் Cherry Streetஇல் வேகமாக...

மார்க்கம் நகர சபையால் ‘ஈழக் குயில்’ ஜெசிக்கா மதிப்பளிக்கப்பட்டுள்ளார்

தன் இசை மூலம் தரணியெங்கும் புகழ் பெற்றவரும், ஈழத்தமிழர்களுக்கு  பெருமை சேர்த்தவருமான செல்வி ஜெசிக்கா ஜூட்ஸ் அவர்கள் மார்க்கம் நகர முதல்வர் பிரான்க் ஸ்கார்பிட்டி (Frank Scarpitti)...

கியூபா மீதான வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்த முடிவை பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன

கியூபா மீதான வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்தமை வரவேற்கத்தக்க முடிவு என  பல்வேறு நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி...

இந்திய தூதரக அதிகாரியை தங்களின் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தூதரக அதிகாரி 48 மணி நேரத்துக்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய இராணுவ இரகசியங்களை உளவு...

பெல்ஜியத்தின் அங்கீகாரத்தினை அடுத்து கனடா – ஐரோப்பிய உடன்படிக்கை சாதகமான பாதைக்கு திரும்பியுள்ளது

கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியுத்திற்கும் இடையேயான சீட்டா எனப்படும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையினைக் கைச்சாத்திடுவதற்கு தடையாக இருந்துவந்த பெல்ஜிய பிராந்திய விவகாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஒப்பந்த நடவடிக்கைகள்...

வட மாகாணத்தில் புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மகிந்த

வட மாகாணத்தில் புலனாய்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே...

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தனது கொள்கையில் துளியளவும் பின்வாங்கப் போவதில்லை – மைத்திரி

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தனது கொள்கையில் துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு...

வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது – ரவூப் ஹக்கீம்

போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது என  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....

காவல்துறையினர் மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – ரவிகரன்

முல்லைத்தீவில்  காவல்த்துறையினரைத் தாக்கும்போது  தற்பாதுகாப்பிற்காக கூட  ஆகாயத்தை நோக்கி  துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அஞ்சும் காவல்த்துறையினர் யாழ்ப்பாணத்தில் அப்பாவி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சந்தேகத்தை...

Page 952 of 983 1 951 952 953 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.