dineshpress

dineshpress

புர்கினோ பாசோவில் இராணுவ வாகனம் மீது குண்டுத்தாக்குதல்; 5 படையினர் பலி

புர்கினோ பாசோவில், (Burkina Faso) இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில், ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில்,...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை அனுசரிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்....

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த உறவுகளுக்கு, இன்று வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு இன்று காலை...

மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள்; தொல்லியல் திணைக்களம்

மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள்; தொல்லியல் திணைக்களம்

வவுனியா வடக்கில், மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாட்டு அடையாளங்கள்...

அடுத்த சில நாட்களில் சீனா முக்கிய அறிவிப்பை வெளியிடும்

அடுத்த சில நாட்களில் சீனா முக்கிய அறிவிப்பை வெளியிடும்

சிறிலங்காவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து அடுத்த சில நாட்களில் சீனா முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கீச்சகப்...

55 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று உறுதி

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 20 பேர் உள்ளிட்ட 55 பேருக்கு வடக்கில் நேற்று  கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...

கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் நாளை முதல் மீளத் திறக்கப்படவுள்ளது

கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் உள்ளடங்கலாக, முடக்கப்பட்ட பகுதிகள், நாளை முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். கொடிகாமம் சந்தையில்...

செல்வவெளி வயல் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

அம்பாறை – பொத்துவில், உடும்பன்குளம், செல்வவெளி வயல் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளார். பொத்துவில்-15 களப்புக்கட்டையைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம்,  துப்பாக்கி சூட்டு காயங்களுடன்...

ஈஸ்ட் யோர்க் தடுப்பூசி மையம் புதிய சாதனை

ஈஸ்ட் யோர்க்கில் உள்ள தடுப்பூசி மையம், 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி நேற்று மாலை புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. East York...

கோடைகால முகாம்களை மீளத் திறப்பதற்கு மாகாண முதல்வர்  பச்சைக் கொடி

கோடைகால முகாம்களை மீளத் திறப்பதற்கு மாகாண முதல்வர் பச்சைக் கொடி

ஒன்ராறியோவில் இந்த ஆண்டு கோடைகால முகாம்களை மீளத் திறப்பதற்கு மாகாண முதல்வர் டக் போர்ட் பச்சைக் கொடி காண்பித்துள்ளார். மிசிசாகாவில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு நேற்று சென்று...

Page 4 of 983 1 3 4 5 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.