கடந்த 24 மணித்தியாலத்தில் 7,982 பேர் பாதிப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டதோடு 38 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டதோடு 38 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreயாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரை உடனடியாக விடுதலை...
Read moreகொரோனா பற்றிய விசேட மெய்நிகர் சந்திப்பொன்று இன்று மாலை 6 மணிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்காபரோ றூஜ் பார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்....
Read moreஆசிய எதிர்ப்பு இனவெறியைக் கண்டிக்கும் தீர்மானம் ரொறன்ரோ மாநகர சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை நடந்த கூட்டத்தில், நகரசபை உறுப்பினர் Cynthia Lai இந்த தீர்மானத்தைக்...
Read moreயோர்க் பிராந்தியத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற 84 பேருக்கு கொரோனா தொற்று...
Read moreரொறன்ரோ, Scarborough வில், 40 அகவையுடைய ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். Kennedy வீதி, Antrim Crescent பகுதியில், உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த...
Read moreகொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்காபரோ, றூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். இந்த சேவையைப்...
Read moreநாடாளவிய ரீதியில் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக விநியோகம் செய்வதில் எவ்விதமான தமாதங்களும் நிகழப்போவதில்லை என்று கனடிய கொரோனா தடுப்பூசி விநியோக தேசிய செயற்றிட்டத்தின் பிரதானியான மேஜர் ஜெனரல்...
Read more10 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் மாகாணங்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று நண்பகலாகின்றபோது 7.2மில்லியன் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தொடர்ச்சியாக தடுப்பூசி மருந்துகளைப்...
Read moreகொரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்தியுள்ளதாக ஒன்ராரியோ மாகாண அரசு அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக அதிகரிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விசேடமாக பாடசாலை மாணவர்கள், மற்றும்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com